tag:blogger.com,1999:blog-3054622124504531000.post4177819530457197276..comments2023-06-08T20:34:46.086+05:30Comments on சொல்வேந்தன் சிந்தனைத் துளிகள்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!தாமரை செல்வன்http://www.blogger.com/profile/11558028488599384815noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3054622124504531000.post-19328103575952386192010-06-23T14:56:19.238+05:302010-06-23T14:56:19.238+05:30வெற்றி என்பது என்ன என்பதை நிர்ணயிப்பதில் பலர் தோற்...வெற்றி என்பது என்ன என்பதை நிர்ணயிப்பதில் பலர் தோற்றே போகிறார்கள். இதுதான் வெற்றி என்று நின்றுவிடுவதால் பலர் தோற்றுப் போகிறார்கள் அல்லவா?<br /><br /><br />ஆனால் காலம் இது போல் நிற்பதே இல்லை. தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது. நேற்றைய வெற்றிகள் இன்றைய வெற்றிகள் ஆவதில்லை. வெற்றிகளும் தோல்விகளும் வித்தியாசமிழந்து போய் அனுபவங்களாய் படிந்து விடுகின்றன.<br /><br /><br />தோல்விகளிடமிருந்து விலகி ஓடுவதாலோதாமரை செல்வன்https://www.blogger.com/profile/11558028488599384815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054622124504531000.post-46581260237619626342010-06-23T14:56:00.374+05:302010-06-23T14:56:00.374+05:30சாலைஜெயராமன் :
திரைப்படங்களில் வேண்டுமானால் பல ...சாலைஜெயராமன் :<br /><br /><br />திரைப்படங்களில் வேண்டுமானால் பல விதப் போராட்டங்களுக்குப் பிறகு அனைத்துமே சுமுகமான முறையில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒன்றிணைந்து உலகத்தில் ஏதோ அவர்கள் சாஸ்வதமாக இருக்கப்போவதைப் போல் காட்டுவார்கள். இந்தப் பீடிகையோடுதான் திரு தாமரைத் இத் திரியைத் தொடங்கியுள்ளார். உண்மையின் முகம் வேறு என்பதை தனது அழகான படைக்கும் திறனாற்றலால் வெளியிட்டதற்கு முதலில் பாராட்டுக்கள்<br /><Anonymousnoreply@blogger.com