Thursday, August 5, 2010

தாமரை பதில்கள் - 152


கேள்வி எண் : 152


கேட்டவர்: ஓவியன்


செல்வண்ணாவ், ஏமாளிக்கும் இளிச்சவாயனுக்கும் என்ன வித்தியாசம் ..??


இரண்டு வித்தியாசங்கள் சொல்றேன் கேட்டுக்குங்க.

1. ஏமாளியை நாமதான் தேடிப்போய் ஏமாத்தனும். இளிச்சவாயன் தானா வந்து ஏமாறுவார்.

2. ஏமாளிக்கு நாம ஏமாந்துட்டோம்னு கடைசியாத் தெரிஞ்சிடும். இளிச்சவாயனுக்கு அது தெரியவே தெரியாது.


No comments:

Post a Comment