Tuesday, July 8, 2014

படிச்சதும் கடிச்சதும்

நேத்து உன்னையும், உன் தம்பியையும் பார்த்தேன்.
நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!...
பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால்
அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"


அதிர்ஷ்டம் அடிக்கலாம்.. ஆனா கழுதை உதைக்குமே!!!


துடிப்பது என் இதயம்தான். ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ.
வலித்தால் சொல்லிவிடு நிறுத்தி விடுகிறேன்.
துடிப்பதை அல்ல. இப்படி ஓவரா ரீல் விடுவதை.


உனக்கெதுக்கு சிரமம்! துடிக்கறதை நானே நிறுத்திடறேன்.



ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!
கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!


ஆனா உன் கோலத்தைப் பார்த்துதானே உங்க வீட்ல தண்ணி தெளிச்சாங்க



பம்பர் பரிசு:



காலிஃப்ளவர் தலைக்கு வைக்க முடியாது.


ஏன், நம்ம தலை காலிஃபிளவர் சாப்பிட மாட்டாரா?


கவரிங் கோல்டு அடகு வைக்க முடியாது.

அதைக் கோல்டில கவரிங் பண்ணி வைக்கறாங்க. http://www.dinamalar.com/Incident_de...?news_id=17275


கோல மாவில் தோசை சுட முடியாது.

எந்த மாவிலும் தோசை சுட முடியாது,, தோசைக்கல்லில் தான் சுடணும்

நீ இறந்த பிறகும் பெண்களை சைட் அடிக்கனுமா?
கண்களை தானம் செய்....
(பாருங்கப்பா ஒரு நல்ல செய்தியை எப்டியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு)

அதை பொண்ணுக்கு பொருத்திட்டாங்கன்னா?

(பாருங்கப்பா எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறாங்கன்னு)

உங்க செல்லுக்கு என் அட்ரஸ் அனுப்பியிருக்கிறேன் ..
என்னோட அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்பமுடியுமா?



அனுப்பறனே... சார்ஜ் தீர்ந்து போன அந்த பேட்டரி செல்லை குப்பையில போடலாம்னு தான்னு நினைச்சேன். வித்தியாசம் ஒண்ணுமில்ல

No comments:

Post a Comment