Thursday, June 3, 2010

தாமரை பதில்கள் : 104

கேள்வி எண் 104:


கேட்டவர் : நேசம்


பங்களாதேஷ் நாட்டு பிரிவினைக்காக பாகிஸ்தான் மீது போர் கொடுத்த இந்தியா ஏன் தமிழர்களுக்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வில்லை.இலங்கை அரசு தமிழர்களை கொன்று குவிப்பது போல் பாகிஸ்தான் அரசு அன்று தனி நாடு கோரிய தனது மக்களை கொன்று குவிக்க வில்லை.



திருத்தம் நேசம். இந்தியா பாகிஸ்தான் மீது படையெடுக்கவில்லை, பாகிஸ்தான்தான் இந்தியா மீது போர்தொடுத்தது..

விக்கி(ரமாதித்தன்) எல்லா விவரங்களையும் தருவதால் முழுதாக படித்து அறிந்து கொள்ளவும்..

No comments:

Post a Comment