Thursday, June 17, 2010

ஒரு நாள் கழிந்தது!!!



எழுந்து வந்தான்
சோம்பல் முறித்தான்
ஏடும் தேநீரும்
பருகி முடித்தான்


சுத்தமானான்

குப்பைகளை 

வயிற்றில் திணித்தான்
பொய்களை கடைவிரித்தான்
உண்மைகளை யாசித்தான்
அழுக்கானான்


திட்டினான்

மேலும் மேலும் குப்பைகள்
சோம்பினான்
கவிழ்ந்தான்


ஒரு நாள் கழிந்தது! 


No comments:

Post a Comment