Tuesday, December 8, 2009

சில கடிகள்

ஒருநாள் ஒரு பெண் தன் 3 வயது பையனை சிகிச்சைக்கு அழைத்து வந்தாள்.வழக்கம்போல, டாக்டர்.மொக்கை, அந்தச் சிறுவனிடம் தன் வேலையைக் காட்டினார். அவன் காதைப் பிடித்து..

டாக்டர் : இதுஏண்டா கொழந்தே..இதுதானே உன் மூக்கு..?
பையன் : காது
டாக்டர் : இது காதா?
பையன் : அது காது இதி காது
டாக்டர் : !!!!!
பையன் : தானி காதண்டி தீனி காது
டாக்டர் : அய்யோஓஓஓஓ!!!


அந்த டேபுள்ல சாப்பிடறவரு தமிழ் வாத்தியாரா? எப்படிச் சொல்றீங்க?

ஒரு கையில பாருங்க நெடுநல்வாடை இன்னொரு கையில நெடு நாள் வடை.

No comments:

Post a Comment