Tuesday, December 8, 2009

விளையும் பயிர்!!!

என் மகனுக்கு மகாபாரதம் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

திரௌபதியின் அட்சயபாத்திரத்தைப் பற்றியும் துர்வாச முனிவரை விட்டு துரியோதனன் விளைத்த துன்பத்தையும் கண்ணன் பாண்டவரை காப்பாற்றிய நிகழ்ச்சியயும் கதையாய் சொல்ல இதில இருந்து என்ன தெரியுதுன்னு கேட்டா.....

"சாப்பாட்டு பாத்திரத்தை சரியா கழுவக்கூடாது" அப்படீங்கறான்.

No comments:

Post a Comment