Tuesday, December 8, 2009

சந்தில சிந்து பாடுறது...

சிந்தும் மூணடி
சந்தும் மூணடி

சந்தில சிந்து பாடினா
மூணடிக்கு மூணடி
ஒன்பதடி..

மனுசனுக்கு தேவை
ஆறடிக்கு மூணடி
அதுவும் ஒன்பதடி.
.


சரி விஷயத்திற்கு வருவோம்..

நாதஸ்வரம் தெரியுமோல்லியோ.. அதில பல சந்துகள் இருக்கும்.. அதில ஊதும்பொழுது நம்ம செந்திலோட எச்சில் சிந்தி, குழாய் வழியே வழியும்...

ஊதர சாக்கில அப்படியே எச்சில் துப்புற இந்த நுட்பத்தைத்தான் சந்தில சிந்து பாடறதுன்னு சொல்வாங்க..

No comments:

Post a Comment