Wednesday, December 2, 2009

மனைவி என்ற மல்ர்!

என்
மனைவியும்
ஒரு
மலர்தான்...

...
...
..

"காளி" ·பிளவர்"

சமாளிப்ஸ் :

அது வந்து அது வந்து... உலகத்தில ஆயிரக்கணக்கான பூ இருக்கலாம்..
கண்ணுக்கு அழகா.. நல்ல வாசனையா...
ஆனால்
மனுசனுடைய பசியை போக்க உதவுவது இரண்டே பூக்கள்தான்..
ஒண்ணு வாழைப்பூ இன்னொண்ணு காளி ·பிளவர்..

வாழைப்பூ கூம்பி இருக்கும்...காளி·பிளவர் மலர்ந்து இருக்கும்...
அதனாலதான் காளி·பிளவர்ன்னு சொன்னேன்

அக்காங்....

No comments:

Post a Comment