Wednesday, December 2, 2009

எழுதுகிறேன்

நாய்கள் குரைத்த இரவுகளில்
முதுகுத் தண்டு
சிலீரென சிலிர்த்த குளிரில்
தூக்கம் கெட்டு எழுதுகிறேன்
உன் நினைவுகளை

No comments:

Post a Comment