Tuesday, December 1, 2009

பூமி !!

அவளை நிலவென்றேன்
என்னையே
சுற்றிச் சுற்றி வந்தாள்
நான்
பூமியென்று
பெருமிதம் கொண்டேன்...

கடைசியில்
மூன்றில் இரண்டு பங்கு
கண்ணீராய்
மீதி மண்ணாய்
போய்விட்டேன்

.

No comments:

Post a Comment