Tuesday, December 1, 2009

கவிதை!

க+விதை
கருத்து+விதை
கருத்துள்ள விதை

கவி+தை
அழகு+தை
அழகுகளை தை



மொத்தத்தில்
வளைத்துப் போடப்பட்ட
வார்த்தைகளில்
நிமிர்ந்து நிற்கும்
கருத்து

கவிதை......

.

No comments:

Post a Comment