Wednesday, December 2, 2009

புதிர்

நம்ம ஆதவா அப்படிக்கா போயிட்டு இருக்கும்போது ஒரு பாட்டி அலறிகிட்டு இருக்கு. பார்த்தா ஒரு பாம்பு படம் எடுத்து நிக்குது. ஆதவா கண்டுக்கலை.

அப்பொ அந்தபக்கம் திடீர்னு ஒரு பொண்ணு ஓடி வருது. அந்த களேபரத்தில பாம்பு சரசரன்னு பொண்ணு பக்கம் ஓட...

ஆதவா ஓடிப்போயி, பாம்பை மிதி மிதின்னு மிதிச்சே கொன்னுட்டாரு..
ஏன்னு சொல்லுங்க பாக்கலாம்!


அவருக்கு ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!!!

No comments:

Post a Comment